Category: மயிலாடுதுறை
செம்பனார்கோயில் கிராம ஊராட்சியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி
தமிழக அரசு சுகாதாரம், கழிவுநீர் மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நம்ம ஊரு சூப்பரு எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை ... Read More
மயிலாடுதுறை செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4986 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பான்மையான விவசாயிகள் அறுவடைப் பணி முடித்து விட்டதால் பருத்தி முதல் கட்டம் முடிவடையும் நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு ... Read More
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை ஆண்டு விழா
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவையின் 35-ஆம் ஆண்டு விழா ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மூத்த குடிமக்கள் அவைத் தலைவர் நல்லாசிரியர் டி.எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் தியாகராஜன், பொருளாளர் ... Read More
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக பொதுக்கூட்டம் குத்தாலம் நகர பூங்காவில் நடைபெற்றது அக்காட்சியின் நூறு அகவை நிறைவேதும் திராவிட இயக்க மூத்த முன்னோடி கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றிய திராவிடர் கழக பொதுக்கூட்டம் குத்தாலம் நகர பூங்காவில் நடைபெற்றது அக்காட்சியின் நூறு அகவை நிறைவேதும் திராவிட இயக்க மூத்த முன்னோடி கொக்கூர் எஸ்.கோவிந்தசாமிக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றன இந்நிகழ்ச்சிக்கு ... Read More
லயன்ஸ் சங்கம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திருவிடைமருதூர் வட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கம் ... Read More
ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் இராஜகோபாலபுரம் இராஜ அக்ரகாரத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக அருள் திரு அடிகளார் 82 வது அவதார திருநாளினை முன்னிட்டு ஆயிரம் ஆடிப்பூர கஞ்சிக்கலய தீச்சட்டி ஊர்வல ... Read More
பிள்ளை பெருமாள் நல்லூரில் கூரை வீடு எரிந்து சேதம் பூம்புகார் எம் எல் ஏ நிவாரண உதவிகள் வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாள் நல்லூரில் மின்கசிவால் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா ... Read More
திருவாலங்காடு ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு என்ற பிரச்சார வாகனத்தை பூம்புகார் எம்எல்ஏ கொடி அசைத்து துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவலங்காடு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சுகாதார மற்றும் கழிவுநீர் மேலாண்மை பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் குத்தாலம் ஒன்றியக் குழுத்தலைவர் மகேந்திரன் தலைமையில் ... Read More
தூய தெரசா கல்லூரி லியோ சங்கத்துடன் இணைந்து தரங்கம்பாடி கடற்கரையில் பிளாஸ்டிக் ஒழிப்பு தூய்மைப்பணி செய்யப்பட்டது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆகஸ்ட் 2022 சுதந்திரதின அமுதப் பெருவிழாவின் தொடர்ச்சியாக, இயற்கையை பேணிக்காப்போம். சிறப்புத்திட்டத்தின் கீழ் பொறையார் தரங்கை லயன்ஸ் சங்கம், தரங்கம்பாடி தூய ... Read More
மடப்புரம் ஊராட்சியில் சுதந்திர தின கிராமசபை கூட்டம்!!
மடப்புரம்: ஆகஸ்டு-15 மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம்,மடப்புரம் ஊராட்சி,பெரிய மடப்புரத்தில் 15.08.2022 திங்கள்கிழமை அன்று காலை 10 மணியளவில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ... Read More
