Category: மயிலாடுதுறை
திருவாவடுதுறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அர்சிதாபானு சாதிக்.மற்றும்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்லக்குட்டி. ஐந்தாவது ... Read More
வணிகர் சங்கம் பேரவை சார்பாக சுதந்திர தின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் வணிகர் சங்கம் பேரவை சார்பாக 75 வது சுதந்திர தின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஜம்பு தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ... Read More
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் இஷா அத்துல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஜாமிஆ மஸ்ஜித் நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் ... Read More
ஊனமுற்றோருக்கான நிதி உதவி கிடைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காந்தி நகரை சேர்ந்தவர் துரை.இவர் லோடு மிதிவண்டி ஓட்டும் தொழிலாளி.அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நீண்ட நாட்களாக உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.இதனால் இவரது குடும்பம் வறுமையில் வாடிய நிலையில் ... Read More
சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்கரன்பந்தலில் ரத்ததான முகாம் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. ... Read More
அமைச்சர் மீதோ அல்லது பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதோ காலணிகளை எரிவது போன்ற கண்டிக்கத்தக்க சம்பவங்களை தவிர்க்க வேண்டும் தவறான செயல் மயிலாடுதுறை அருகே முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள பொறையாறு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ... Read More
நெடுவாசல் கிராமத்தில் புனித சந்தன மாதா ஆலய ஆடி மாத பொங்கல் விழா.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள புனித சந்தன மாதா ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொங்கல் விழா பில்லாவடந்தை பங்குத்தந்தை அருட்திரு சாலமன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான ... Read More
உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம்.
தரங்கம்பாடி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு ... Read More
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் ரூ.3 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை 08.08.2022 மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4986 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பான்மையான விவசாயிகள் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. செம்பனார்கோவில் ... Read More
மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா
மயிலாடுதுறை- ஆகஸ்ட்- 09; மயிலாடுதுறை, கூறைநாடு புனித அந்தோணியார் பங்கு ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெற்றது. முதல் நிகழ்வாக, புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் சிறப்புத் ... Read More
