Category: மயிலாடுதுறை
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை 44வது சதுரங்க ஒலிம்பியாட் 2022 அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்காக சதுரங்க விளையாட்டு போட்டி மாவட்ட அளவில் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. ... Read More
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குட விழா.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் ஆண்டு ஸம்வஸ்த்ராபிஷேக விழாவும் மற்றும் பால்குட விழாவும் நடைபெற்றது. விக்ரமன் ஆற்றங்கரைலிருந்து ... Read More
13500 மக்கள் நலப் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் பணியமர்த்தப்பட்ட சுமார் 13500 மக்கள் நலப் பணியாளர்கள் அதிமுக ஆட்சியில் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ... Read More
பொறையாறு செயின் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 22-ம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பொறையாறு ராஜம்பாள் தெருவில் எழுந்தருளியிருக்கும் செயின்ட் ஜார்ஜ் புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் 22 ஆம் ஆண்டு தேர்பவனி மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. ஆலயத்திலிருந்து கொடி ஊர்வலம் ... Read More
தரங்கம்பாடி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா .
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி ... Read More
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மாண்புமிகு உறுப்பினர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் அவர்கள் இன்று மயிலாடுதுறையில் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் ஞாயிறு அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் தொகுதி(TNPSC)IV தேர்வில் சுமார் 24,000 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ... Read More
குறுவை தொகுப்பு திட்டத்தில் பயனடைந்த விவசாயிகள்; முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதன்முறையாக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு ... Read More
மயிலாடுதுறையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18.26 கோடி கடனுதவிகளை வழங்கி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி:
மயிலாடுதுறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்துறை தொடர்பான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பெருமாள் கோவிலில் சம்சத்ரு விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருமணஞ்சேரியில் உள்ள ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள் பாளித்து வருகிறார். இந்த ... Read More
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதி தாலுக்காவாக ஆக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆகிறது ஆனால் குத்தாலத்தில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம், பொதுமக்களும் மாணவ மாணவிகளும் பல்வேறு குக்கிரமங்களிலிருந்து வருவதற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது,
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதி தாலுக்காவாக ஆக்கப்பட்ட பல ஆண்டுகள் ஆகிறது ஆனால் குத்தாலத்தில் இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் ,குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகம், குத்தாலம் அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றிற்கு பொதுமக்களும் மாணவ ... Read More
