Category: மாவட்டச் செய்திகள்
கோவை கொடிசியாவில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமானம் மூலம் கோவை வந்தார்.
தமிழகத்தில் வெளி மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு உரிமை பறிக்கப்படுவதாகவும் எனவே சமூக நீதி கோட்பாட்டின் வழியில் வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக சாதி ... Read More
மதுரையில் மூதாட்டியிடம் நகையை திருடிய முதியவர் கைது..
பாராளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி அடைந்ததற்கு ஆயிரம் ரூபாய் பணம் தருகிறார்கள் அதற்கு போட்டோ எடுக்க வேண்டும் என்று மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறி புகைப்படம் எடுக்க அழைத்து சென்றார். பின்னர் மூதாட்டியிடம் புகைப்படம் ... Read More
குரூப் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா
கரூரில் மயிலிறகு அகாடமியில் குரூப் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மயிலிறகு அகாடமியின் நிர்வாக இயக்குனர் அனுசியா தலைமையில் நடைபெற்றது மேலும் இந்த நிகழ்ச்சியில் ... Read More
புதிதாக போடப்பட்ட சாலையை நடுவில் அடைத்து ஆளுங்கட்சியினர் இரவு பகல் எந்நேரமும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுகின்றனர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீடியோ ஆதாரத்துடன் வர்த்தகர் சங்கத்தினர் குற்றச்சாட்டு :-
மயிலாடுதுறை நகரில் 30 லட்ச ரூபாய் செலவில் புதிதாக போடப்பட்ட சாலையை நடுவில் அடைத்து ஆளுங்கட்சியினர் இரவு பகல் எந்நேரமும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுகின்றனர், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ... Read More
புகலூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு காகித ஆலை முன்பு பொதுமக்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டம் புகழூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும், மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டி என் பி எல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகல்களும், சுண்ணாம்பு துகில்களும் காற்றின் மூலம் ... Read More
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி..
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ... Read More
நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் …. இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் .
நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் ..இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் ... Read More
ஒசூர், சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மேலும் 16 பேர் ஒசூர் GHல் அனுமதி: வயிற்றுப்போக்கு, வாந்தி,மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, 4வது வார்டிற்குட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் நேற்று முன்தினம் மற்றுத் நேற்று இரண்டு தினங்களில் வயிற்றுப்போக்கு, மயக்கம்,வாந்தி என 56 பேர் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. குடிநீரால் ... Read More
புதுமைப்பெண் திட்டம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை !
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதுமைப் பெண் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ... Read More
இ-மெயில் வாயிலாக பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் இயங்கி வருகிறது சிருஷ்டி பள்ளி. இந்த பள்ளியில் வேலூர் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ... Read More
