Category: மாவட்டச் செய்திகள்
வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, சத்தியமங்கலம் ஊராட்சி, ... Read More
கரூரில் பொதுத் தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு..
கரூர் மாவட்டம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் 71 வது பொதுக்குழு கூட்டம் கரூர் ஹோட்டலில் உரிமையாளர் அளவில் தலைவர் என் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கரூர் மாநகராட்சி சுகாதார நல அலுவலர் மருத்துவர் ... Read More
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கிராமப் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை மனுக்களை வழங்கினர். திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ... Read More
20 நிமிடங்களில் முட்டை வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 27 சவரன் தங்க நகை திருட்டு, பட்டப் பகலில் கைவரிசை காட்டிய திருடர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் முத்தமிழ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ராமு(55)-மனைவி தீபம் ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர் ராமு கடம்பத்தூர் பகுதியில் முட்டை கடை நடத்தி வருகிறார் வழக்கம் போல் முட்டை வியாபாரி ... Read More
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜயின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50-தாவது பிறந்த நாள் முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சார்பில் சுமார் ... Read More
தூத்துக்குடியில் வழக்கறிஞர் சங்க 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடியில் வழக்கறிஞர் சங்க 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நடந்தது இதில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவராக ஆர்.தனசேகர் டேவிட், துணைத் தலைவராக ... Read More
கரூரில், இரவில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து மது போதை இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அடித்து உதைத்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
கரூரில், இரவில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து மது போதை இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அடித்து உதைத்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் கோயம்புத்தூர் தனியார் ... Read More
புனித அந்தோணியார் திருவிழா கொண்டாட்டம்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி. பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் கோவிலில் இன்று பக்தர்கள் கிடா வெட்டி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் ... Read More
200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் அட்டூழியம் பொதுமக்கள் வேதனை வெப்படை காவல் நிலையத்தில் புகார் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் ஊராட்சியில் 2000 பேர் வரை வசிக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஆகும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ... Read More
பூண்டி அருகே நிலம் வரன்முறைப்படுத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி் அலுவலக உதவியாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர் பூண்டி ஒன்றியம் கைவண்டூர் கிராமத்தில் 1200 சதுர அடி வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த பஞ்சாயத்து வீட்டுமனையை டிடிசிபி மனையாக வரன்முறைப்படுத்த வேண்டும் ... Read More
