Category: மாவட்டச் செய்திகள்
5% இடஒதுக்கீடு தர வேண்டி முன்னாள் துணை ராணுவப் படையினர் கோரிக்கை!
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, காவலர் மன்ற மண்டபத்தில் தமிழ்நாடு முன்னாள் மத்திய அரசு எல்லை பாதுகாப்பு படை, ஆயுதப்படை ராணுவப்படை துணை ராணுவ படைகள் சார்பில் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ... Read More
கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறை தீர்ப்பு ஜமபந்தி முகாமில், தொலைபேசிகளில் பேஸ்புக், வீடியோ பார்த்துக்கொண்டு இருந்த அரசு துறை அதிகாரிகள்.
கரூர் மாவட்டத்தில் இன்று முதல் நான்கு நாட்கள் ஜமாபந்தி ( சிறப்பு மக்கள் குறைதீர்க்கும முகாம்) நடைபெறுகிறது. இன்று முதல் நாள் முகாமில் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ... Read More
கோவில்பட்டியில் அரசு பேருந்தில் பயணம் செய்த இறக்கிவிட்ட நடத்துனர் பயனாளிகளை வாக்குவாதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணி அளவில் கோவில்பட்டி டு திருநெல்வேலிக்கு பயனாளிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் பயனாளிகளை இறக்கி ... Read More
வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் முண்ணனி நிறுவனமாக திகழ்ந்து வருகிற சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு, 3000 இஞ்சினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தொடர்பு மேலாண்மையில் உலகலாவிய முண்ணனி நிறுவனமாக சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் சார்பாக இன்று கோவை பந்தயசாலையில் உள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை ... Read More
கரூரில், திடீரென கடைகளை காலி செய்ய சொன்னதால், கரூர் – திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்கள் கைது.
கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயிலில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் கடைகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியை விரிவாக்கம் ... Read More
சங்ககிரியில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பவானி பிரிவு சாலையில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்று விழா நடந்தது. சங்ககிரி பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் சந்திரா தலைமை வகித்தார். சிறப்பு ... Read More
விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் கேட்டு அடம் பிடிக்கும் எஸ்.ஐ., தம்பதி!
வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரம் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி கனிம வளம் கடத்துதல் (மண்,மணல்) மற்றும் காட்டன், லாட்டரி, விபச்சாரம் என்று சமூக விரோத செயல்கள் படுஜோராக இங்கு நடந்து வருகின்றன. இதனால் விரிஞ்சிபுரம் ... Read More
வேலூர் தாலுகா காவல் நிலையத்துக்கு வரும் புதிய அதிகாரிகளுக்கு விருந்து வைக்கும் அரசியல்வாதி!
வேலூர் தாலுகா காவல் நிலையம் கணியம்பாடி பகுதியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் புதியதாக பணியிட மாறுதலில் வரும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு தலைமை ... Read More
அம்மனுக்கு சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்வு !
வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே.புரத்தில் வெகு விமரிசையாக நடந்தது கெங்கை அம்மன் சிரசு திருவிழா. வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே. புரம் கிராமத்தில் கெங்கை அம்மன் ... Read More
காட்பாடி – திருப்பதி இருப்பு பாதையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்!
-திருப்பதி இருப்பு பாதையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. காட்பாடி -திருப்பதி இருப்பு பாதையில் பல்வேறு பணிகள் நடைபெறாமல் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் சில ரயில்களை நிறுத்திவிட்டு ரயில் பாதையை பழுது நீக்கும் இயந்திரங்களை ... Read More
