BREAKING NEWS

Category: ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கவன ... Read More

சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி 25 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடினார்கள்.
ராணிப்பேட்டை

சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி 25 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடினார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி 25 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடினார்கள். அப்போது பயிற்று வித்த 10 ஆசிரியர்களை ... Read More

கலவை காவல் துறையினர் ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
ராணிப்பேட்டை

கலவை காவல் துறையினர் ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

கலவை காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் வேம்பி பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவழியாக சந்தேகிக்கும் விதமாக வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர் https://youtu.be/PV7hLhIFMhc ... Read More

தொல், திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாலாஜாபேட்டை நகர செயலாளர் மேஷக் மூர்த்தி தலைமையில் பொதுமக்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது
ராணிப்பேட்டை

தொல், திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாலாஜாபேட்டை நகர செயலாளர் மேஷக் மூர்த்தி தலைமையில் பொதுமக்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது

விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான, தொல், திருமாவளவன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாலாஜாபேட்டை நகர செயலாளர் மேஷக் மூர்த்தி தலைமையில் பொதுமக்களுக்கு கண் மற்றும் பொது ... Read More

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா  தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
ராணிப்பேட்டை

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. https://youtu.be/nouZlYL1fjc சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு காந்தி ... Read More

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
ராணிப்பேட்டை

78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் https://youtu.be/nouZlYL1fjc ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ... Read More

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிபேட்டை

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது https://youtu.be/m3oNG48Zglo இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பங்கேற்று நிகழ்ச்சியினை தொடங்கி ... Read More

அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆன்மிகம்

அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது.

அரக்கோணம் பழனிபேட்டை அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு உற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. https://youtu.be/81g14quRLsU ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டையில் அருள்மிகு ஸ்ரீ சானாத்தி அம்மன் ஆலய நூறாம் ஆண்டு ... Read More

சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு  நிவாரண பொருட்கள்
ராணிப்பேட்டை

சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள்

  https://youtu.be/-VQJWnQf7ZE   சிறு குறு தொழிற்சங்கங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது   ராணிப்பேட்டை ... Read More

செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள்
ராணிப்பேட்டை

செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள்

https://youtu.be/Kxt-mRFOllM       செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பொதுமக்கள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கான ... Read More