BREAKING NEWS

Category: விருதுநகர்

11ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பலி!! விருதுநகரில் சோகம்!!
விருதுநகர்

11ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பலி!! விருதுநகரில் சோகம்!!

விருதுநகர் மாவட்டம்  சடையம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியன். இவர் கூலித்தொழில் புரிந்து வருகிறார். இவருடைய 17 வய்து மகன் சங்கர்  சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறை ... Read More

விருதுநகர் கல்லூரி மாணவ,மாணவியரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்.
விருதுநகர்

விருதுநகர் கல்லூரி மாணவ,மாணவியரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்.

விருதுநகர் கல்லூரி மாணவ,மாணவியரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை வலியுறுத்தி விருதுநகர் கிராமபுற பகுதிகளில் கல்லூரி மாணவ,மாணவியர் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் பவளாவிழா ... Read More

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி!!
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி!!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஊழியரை காலால் எட்டி உதைத்த அதிகாரி!! விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது. தமிழக ... Read More

சிவகாசியில் ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறப்பு
விருதுநகர்

சிவகாசியில் ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறப்பு

சிவகாசியில் ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறப்பு. சிவகாசியில் பாரம்பரியம் மிக்க ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அறுபது ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட தென் இந்தியாவின் சிறந்த அசைவ உணவகம் ஜூனியர் ... Read More

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி
விருதுநகர்

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி. மின் கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குசட்டமன்ற உறுப்பினர்ஏஆர்ஆர் சீனிவாசன் நீதியுதவி வழங்கினார். விருதுநகர் ஒன்றியம் சிவஞானபுரம் ஊராட்சி நந்திரெட்டியாபட்டி கிராமத்தில் எம்..சோலை என்பவரின் வீட்டில் நேற்று ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

காவலரின் துப்பாக்கியுடன் கைதியின் உறவினர் செல்போனில் படம் எடுத்து இணையத்தில் வைரலாக்கியதையடுத்து இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் மற்றும் ஆறுமுகவேல் ஆகிய இருவரும் இருக்கன்குடி ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

நடத்துநர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் - அரசு பேருந்துக்கள் நிறுத்தம்!! கல்லூரி மாணவர்கள் தாக்கியதால் 50 பேருந்துகளை இயக்காமல் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

விழுப்பனூர் ஊராட்சியில் தூய்மை பணிகள் தீவிரம்.., தலைவர் சீ.தமிழ்ச்செல்வன் தகவல். விருதுநகர் மாவட்டம்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் விழுப்பனூர் ஊராட்சியில் இன்று முதல் 4 நாட்கள் தீவிர தூய்மைபணிகள் நடைபெற உள்ளதாக தலைவர் சீ.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். விருதுநகர் ... Read More

மாவட்ட செய்திகள்
தென்காசி

மாவட்ட செய்திகள்

சாத்தூர் கல்லூரி பேருந்து விபத்து - காயம் அடைந்த மாணவிகளின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன். சாத்தூர் கல்லூரி பேருந்து விபத்து - காயம் அடைந்த மாணவிகளின் மருத்துவ செலவை அரசே ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் எஸ்.டி.டி. என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு ... Read More