BREAKING NEWS

Category: விழுப்புரம்

200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை – பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா??
விழுப்புரம்

200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை – பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா??

200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா.   https://youtu.be/BtdPhaYz2yA விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராம சுமார் 300 குடும்பங்களுக்கு ... Read More

சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும்  நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு
விழுப்புரம்

சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு

  https://youtu.be/1EzC3Vy1gps         திருவெண்ணைநல்லூர் சிவன் கோவிலில் உட்பிரகாரம் மற்றும் திருக்குளம் சுத்தம் செய்யும் நம்பி ஆரூரான் உழவாரப்பணி குழு. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பித்தா ... Read More

வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விழுப்புரம்

வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் சேவை 5ம் தேதி நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் வசதிக்காக வேலூர் அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டலம் சார்பில் வேலூர் ... Read More

தடுத்தாட்கொண்டூர் ஊராட்சியில் மின்கம்பி அருந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி.
விழுப்புரம்

தடுத்தாட்கொண்டூர் ஊராட்சியில் மின்கம்பி அருந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் மின்சாரம் தாக்கி பலி. அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சி சேர்ந்த பள்ளி மாணவர்கள் லோகேஷ், சப்தகிரி ஆகியோர் நேற்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ... Read More

அரங்கண்டநல்லூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு நடைபெற்றது.
விழுப்புரம்

அரங்கண்டநல்லூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு நடைபெற்றது.

  விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் அரங்கண்டநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி சங்கத்தினர் சார்பில் முதல் கோரிக்கைகள் மற்றும் அமைப்பு மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் ... Read More

திருக்கோவிலூரில் கையுந்து பந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
விழுப்புரம்

திருக்கோவிலூரில் கையுந்து பந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் கையுந்துபந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் உடற்கல்வி இயக்குனர் சுதர்சன் ராஜகம்பீரம், உடற்கல்வி ... Read More

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக கல்லூரி கனவு நிகழ்ச்சி:
விழுப்புரம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக கல்லூரி கனவு நிகழ்ச்சி:

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் "நான் முதல்வன் திட்டம்- கல்லூரி கனவு" 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி ... Read More

புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டில் மேற்குறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
விழுப்புரம்

புதுப்பாளையம் கிராமத்தில் வீட்டில் மேற்குறை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் ய்நல்லூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு 6 மாதத்திற்கு முன்பு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டை காண்ட்ராக்ட் மூலமாக கொத்தனார் ... Read More

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்
விழுப்புரம்

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார். நகர நல அலுவலர் ஸ்ரீபியா முன்னிலையில் நடந்தது. இதனைநகராட்சி, இந்திய மருத்துவச் ... Read More

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்.
விழுப்புரம்

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார்.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழுப்புரம் கோலியனூரில் வாய்க்காலில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணி நகராட்சி ஆணையர் ராமேஷ் துவக்கினார். நகர நல அலுவலர் ஸ்ரீபியா முன்னிலையில் நடந்தது.இதனை நகராட்சி, இந்திய மருத்துவச் ... Read More