BREAKING NEWS

Category: வேலூர்

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!
வேலூர்

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!

வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளர்கள் அரசு பள்ளி மாணவிகளுக்காக தங்களின் "ஒரு நாள் உழைப்பை தானமாக" வழங்கியதற்கு ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர்

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சாத்கர் ஊராட்சி லாலாபேட்டை கிராமத்தில் பல்லாயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பொது குளம் ஒன்று இருந்து வந்தது. இந்த குளத்தில் லாலாபேட்டை கிராம மக்கள் ... Read More

வேலூர் மாவட்ட பி ஆர் ஓ மற்றும் ஏ சி ஆர் ஓ வுக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கண்டனம்!
வேலூர்

வேலூர் மாவட்ட பி ஆர் ஓ மற்றும் ஏ சி ஆர் ஓ வுக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கண்டனம்!

வேலூர் மாவட்ட செய்தியாளர்கள் தாங்கள் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து பணி நியமன கடிதம் கொடுத்த பிறகும் whatsapp குரூப்பில் சேர்க்காமல் இருக்கும் பி ஆர் ஓ மற்றும் ஏ பி ஆர் ஓவுக்கு ... Read More

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்கள் இருக்கும் இடத்தை தக்க வைக்க பேரம் நடக்குது: தமிழ்நாடு அரசியலில் அதிரடி வசூல் வேட்டை! 
குற்றம்

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்கள் இருக்கும் இடத்தை தக்க வைக்க பேரம் நடக்குது: தமிழ்நாடு அரசியலில் அதிரடி வசூல் வேட்டை! 

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது வரும் 6 மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள துறை சார்ந்த அமைச்சர்கள் அந்தந்த துறையில் உள்ளவர்களிடம் எவ்வளவு வசூல் செய்து ... Read More

செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒளிபரப்பு! 
வேலூர்

செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒளிபரப்பு! 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் தலைமையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தத் ... Read More

பேரணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு:  புதிய நிர்வாகிகள் தேர்வு – தீர்மானங்கள் நிறைவேற்றம்! 
வேலூர்

பேரணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு – தீர்மானங்கள் நிறைவேற்றம்! 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளை மாநாடு, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கிளை தலைவர் கோ. ரவி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சி. எப்சி ... Read More

உலக எச்.ஐ.வி,& எ.ஐ.டி.எஸ்.தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உணவு பொருட்கள், போர்வைகள், வழங்கும் விழா
வேலூர்

உலக எச்.ஐ.வி,& எ.ஐ.டி.எஸ்.தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உணவு பொருட்கள், போர்வைகள், வழங்கும் விழா

பேரணாம்பட்டில் உணவு பொருட்கள், போர்வைகள், வழங்கும் விழா: ஜி.டி.பூவரசன் பங்கேற்பு! வேவலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் உலக எச்.ஐ.வி, & எ.ஐ.டி.எஸ்.தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு CROSS (CSC)ஏழைகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் போர்வைகள் ... Read More

வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடைவீடு பக்தர்கள் ஆன்ம்ீக யாத்திரையின் தேர்த்திருவிழா கோலாகலம்
ஆன்மிகம்

வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடைவீடு பக்தர்கள் ஆன்ம்ீக யாத்திரையின் தேர்த்திருவிழா கோலாகலம்

வேலூர் மாநகரம், தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடை வீடு பக்தர்கள் ஆன்மிக யாத்திரை நடத்தும் தேர் திருவிழா நடைபெற்றது. தேர் திருவிழாவை ... Read More

விஐடி-யில் 3வது நானோ தொழில்நுட்ப மாநாடு!
வேலூர்

விஐடி-யில் 3வது நானோ தொழில்நுட்ப மாநாடு!

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ ... Read More

மதச்சார்பின்மையில் வேலூர் மாவட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது சீயோன் பெந்தகொஸ்தே சபை: 21வது ஆண்டு விழாவில் ஆட்சியர் சுப்புலட்சுமி பெருமிதம்!
வேலூர்

மதச்சார்பின்மையில் வேலூர் மாவட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது சீயோன் பெந்தகொஸ்தே சபை: 21வது ஆண்டு விழாவில் ஆட்சியர் சுப்புலட்சுமி பெருமிதம்!

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே சபையின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 15-ம் தேதி திருச்சபையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சீயோன் பெந்தகொஸ்தே சபையின் தலைமை போதகர் இம்மானுவேல் ... Read More