Category: வேலூர்
கூடநகரம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை!
கூடநகரம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை! வேலூர், ஆக.19- கூட நகரம் ரோடு பார்வதியாபுரம் முனுசாமி பட்டி சுயம்பு சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதை ... Read More
பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் பகல் முழுவதும் எரியும் தெரு மின்விளக்குகள்: குறட்டை விடும் ஊராட்சி நிர்வாகம்!
பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் பகல் முழுவதும் எரியும் தெரு மின்விளக்குகள்: குறட்டை விடும் ஊராட்சி நிர்வாகம்! வேலூர், ஆக.19- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மசிகம் ஊராட்சியில் தெரு மின் விளக்குகள் பகல் ... Read More
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்! வேலூர், ஆக.19- வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு ... Read More
100 நாள் வேலை பணியாளர்களை தடுத்து நிறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ரத்தினகிரி அடுத்த சாம்பசிவபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் அருகாமையிலேயே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் தோன்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை தடுத்து நிறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ... Read More
தேசிய நெடுஞ்சாலை குண்டும் குடியுமாக படு மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை
ஓச்சேரி அடுத்த சித்தன்ஜி கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த நபர் நிலை தடுமாறி விழுந்து கால் முறிவு சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குடியுமாக ... Read More
குடியாத்தம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!
குடியாத்தம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்! வேலூர் ஆக 07 வேலூர் மாவட்டம் குடியாத்தம் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசுத்துறைகளான மின்வாரிய துறை ... Read More
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா அரசு மருத்துவமனையில் அத்தி ... Read More
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
பேரணாம்பட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! வேலூர், ஆக.7- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, பேரணாம்பட்டு நகரம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற ... Read More
காட்பாடி காந்திநகரில் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறு பாலப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
காட்பாடி காந்திநகரில் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சிறு பாலப் பணிகளை ஆட்சியர் ஆய்வு வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி காந்திநகர் 8 வது கிழக்கு மெயின் ரோட்டில் ... Read More
மூங்கம்பட்டில் ஶ்ரீமாரியம்மன் கோயிலில் 19ம் ஆண்டு விழா!
வேலூர், ஆக.4- வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, மூங்கம்பட்டு கிராமம் மாரியம்மன் நகரில் 19 ஆம் ஆண்டு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் லதா சுகுமார் ... Read More


