BREAKING NEWS

Category: வேலூர்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்
வேலூர்

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கே.வி.குப்பம் சிறப்பு ஆட்டுச் சந்தை மந்தமாக காணப்பட்ட சிறப்பு ஆட்டுச் சந்தை வியாபாரம்

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் நடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றது வரும் திங்கட்கிழமை ... Read More

மேல்மாயில் கிராமத்தில் திரௌபதி அம்மன் கெங்கை அம்மன் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது
வேலூர்

மேல்மாயில் கிராமத்தில் திரௌபதி அம்மன் கெங்கை அம்மன் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் மகாபாரத சொற்பொழிவு அக்னி வசந்த தீமிதி விழா கெங்கையம்மன் மற்றும் காளியம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இத் திருவிழாவையொட்டி இதையொட்டி கடந்த ... Read More

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்
வேலூர்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்

வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்பாட்டம் மாவட்டத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில தலைமையிடத்து செயலாளர் ராவணன் இந்த ஆர்பாட்டத்தை துவங்கி வைத்தார் ... Read More

வேலூர் வள்ளலார் பகுதியில் பின்னால் வந்த லாரி மோதியதில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.
வேலூர்

வேலூர் வள்ளலார் பகுதியில் பின்னால் வந்த லாரி மோதியதில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.

ஹைதராபாத்தை சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்து மலைக்கோடியில் உள்ள தங்க கோவிலை பார்த்துவிட்டு காஞ்சிபுரம் செல்லும் போது வேலூர் அடுத்த வள்ளலார் பகுதி பெங்களூர் டூ சென்னை ... Read More

காட்பாடி அடுத்த சேவூரில் பாராளுமன்றதேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 2500 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பாராட்டு
வேலூர்

காட்பாடி அடுத்த சேவூரில் பாராளுமன்றதேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 2500 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பாராட்டு

காட்பாடி அடுத்த சேவூரில் பாராளுமன்றதேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 2500 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் பாராட்டு அலுவலர்களுக்கு மட்டன் சிக்கன் பிரியாணி உணவு அளித்து அசத்திய மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அனைத்து அரசு அலுவலர்களும் ... Read More

பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் மலை பகுதியில் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை
வேலூர்

பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் மலை பகுதியில் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை அழித்து மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதனையடுத்து குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பேர்ணாம்பட்டு காவல் நிலைய போலீசார் இணைந்து வேலூர் மாவட்டம் ... Read More

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்டத்தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜோசப் அன்னய்யா,தொழிற்கல்வி ஆசிரியர் சங்க ... Read More

காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை
வேலூர்

காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி காட்பாடி எல்.ஜி புதூர் சாலை கெங்கையம்மன் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி புஷ்பா (65 ) என்பவர் குடியாத்தம் சாலையில் பேருந்துக்காக இன்று காத்திருந்தபோது அங்கிருந்த ஒரு நபர் புஷ்பாவிடம் ... Read More

வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர்

வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல்

  வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, சத்தியமங்கலம் ஊராட்சி, ... Read More

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை, அண்ணா கலை அரங்கம் அருகில் வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் இந்திய ... Read More