Category: வேலூர்
காட்பாடியில் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எழுச்சி ... Read More
வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தெப்பத் திருவிழா கோலாகலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூன்று நாள் தெப்பத் திருவிழா 16ஆம் தேதி இரவு தொடங்கியது. முதல் நாளான 16ஆம் தேதி ... Read More
பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை!
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோயில் தெருவில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆவணி மாதம் பிறந்ததை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் காலை ... Read More
ஆடி கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ... Read More
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தாசில்தார் ஜெகதீஸ்வரன். அப்போது உடன் தலைமையிடத்து மண்டல தாசில்தார் ... Read More
‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’ – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்பூரில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டு குடியாத்தம் தொகுதிக்குப் பயணமானார். எடப்பாடியாரை வரவேற்கும் வகையில் புலியாட்டம், சிலம்பாட்டம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வழியெங்கும் களை கட்டின. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த ... Read More
வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தை ஒட்டி சமபந்தி விருந்து!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயிலில் மலை மேல் வள்ளி குகையில் ஒளிந்ததாக ஒரு ஐதீகம் ... Read More
வண்டறந்தாங்கல் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் 79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொடி ... Read More
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா!
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா வேலூர் மாவட்டம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின ... Read More
காட்பாடி கழிஞ்சூர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஆலயம் அண்மையில் ... Read More