Tag: அந்தியூர்
அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி இவரது மகன் சிவசிதம்பரம் வயது 28 இவர் அந்தியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இரவு பணியை முடித்து ... Read More
அந்தியூரில் ஆசிரியையின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை பிடித்த காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையத்தில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் குன்னூர் பகுதியைச் சேர்ந்த ராஹீலாவும் இவருடைய பெரியம்மா மகன் ஜீவா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ... Read More
அந்தியூர் அருகே மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ... Read More
அந்தியூர் அருகே மக்காச்சோளக்காட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருந்த விவசாயி கைது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே உள்ள பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜவராய கவுடர் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு இருப்பதாக பர்கூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் ... Read More
அந்தியூர் அருகே குட்கா கடத்தி வந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அந்தியூர் செய்தியாளர், பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக நள்ளிரவு வந்த ... Read More
அந்தியூர் அருகே யானை தாக்கியதில் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் காயம்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தட்டகரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரிய மலை சுற்று வனப் பகுதிக்குள் உள்ள தண்ணீர் குட்டை பகுதியில் சுரேஷ் (30) கணேசன்( ... Read More
அந்தியூரில் பல்வேறு கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த மண்ணில் மதவெறிக்கு எதிராக அக்டோபர் 11ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் ... Read More
அந்தியூரில் குட்டையில் மீன் பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாப பலி.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்களான நநது கிஷோர்.ராகவன். சிவனேசன். ஆகிய மூன்று பேரும் இன்று மாலை தவிட்டுப்பாளையம் செங்காட்டு ... Read More
அந்தியூரில் ஹோட்டலில் மதுபானம் விற்ற ஹோட்டல் ஊழியர் கைது உரிமையாளர் தலைமறைவு.
அந்தியூர் செய்தியாளர் பா. ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பவானி ரோட்டில் செயல்பட்டு வரும் தனபால் ஓட்டலில் மதுபானங்கள் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் அந்தியூர் ... Read More