Tag: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சியில் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகம் மற்றும் இ.சேவை ... Read More
தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணி ரூ.155 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது. கண்டியூர் தொடங்கி திருவையாறு வரை சாலை குறுகலாக இருந்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு ... Read More
பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், கிராமப்புற பள்ளிகளில் தண்ணீர் தேங்குவதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு போக்குவரத்து வழித்தடத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த ... Read More
திருமங்கலக்குடி அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா!!. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாதா, பிதா, குரு தெய்வம் என்பதற்கு பதிலாக தற்போது மாதா, பிதா கூகுள் தெய்வம் என மாறிவிட்டது. அமைச்சர் அன்பில் மகேஷ் ... Read More
அமைச்சர் வருகைக்காக வெயிலில் 5 மணி நேரம் மேய்ச்சல் இன்றி காத்திருந்த கால்நடைகள், பொதுமக்கள் வேதனை.
தஞ்சாவூர் மாவட்டம் சென்னம்பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்க விழா காலை 10 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ... Read More
மொழிக்கு ஒரு இழுக்கு வரும் போது அதற்கு எப்படிப்பட்ட போராட்டம் நடைபெறுமோ அந்தப் போராட்டம் வெற்றிகரமாக அமையும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
தஞ்சாவூரில் கால்நடைத்துறை விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறும்போது, தமிழ் என்பதுதான் திராவிடம் என்கின்ற வகையில் ஆளவும் வைக்கின்றது தமிழர்களை வாழவும் வைக்கின்றது என்று சொல்லி இருக்கிறோம் ... Read More