Tag: அரசியல்
தென்காசி மாவட்டம் பொங்கல் கலைவிழா.
பொங்கல் கலை விழா ஏற்பட்டினை கலைப் பண்பாட்டு துறை தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மண்டலமும் சங்கரன் கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பாக செய்து இருந்தனர். சங்கரன்கோவில் மூப்பிடாதியம்மன் கோவில் முன்புறம் நடைபெற்ற "பொங்கல் கலை ... Read More
புதியநீதி கட்சி சார்பில் டாக்டர் எம்ஜிஆரின் 109ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகத்தின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல், டாக்டர் எம்ஜிஆரின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா குடியாத்தம் நகர புதிய நீதிக் ... Read More
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சி தெற்கு பூலாங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாயும், கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது. தெற்கு போலான இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ... Read More
செய்யாறு கலைஞர் சிலை அருகே 8-ம் நாள் அன்னதானம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கலைஞர் சிலை அருகே 8ம் நாளான நேற்று வெம்பாக்கம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து ... Read More
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பயின்று வரும் 210 மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி 'லேப் டாப்'களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் - கலெக்டர் ... Read More
செய்யாறு நெடுஞ்சாலை துறையினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ... Read More
வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 19 ஆவது மாவட்ட மாநாடு: புதிய நிர்வாகிகளுக்கு துணை மேயர் எம்.சுனில்குமார் பாராட்டு!
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட 19வது மாநாடு காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா தலைமை தாங்கினார். ... Read More
ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஜெய் ராம் சேவா சங்கம் சார்பில் வெள்ளி வேல் பூஜை: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!
02.01.2026 காலை, அருள்மிகு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் நிறுவனர், ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி பொன் விழாவை முன்னிட்டு, ஜெய் ஸ்ரீராம் சேவா சங்கம் சார்பில், வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ... Read More
100 நாள் வேலையை அரசு நிறுத்தி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேட்டி!.
மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் திமுக அரசு நூறு நாள் வேலையை நிறுத்திவிட்டதாக பொய்ச் செய்தி பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தலில் ஓட்டு ... Read More
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு!
வேலூர் மாவட்டம், பரதராமி அடுத்த கொத்தூர் கிராமம் விழுதோன் பாளையம் ஊர் பொதுமக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை வேலூர் மாவட்ட ... Read More
