Tag: அரசியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவில் நகர வர்த்தகர் சங்கத்தினர் நகராட்சி கமிஷனரிடம் மனு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், நகராட்சி மூலம்கட்டி முடிக்கப்பட்ட காய்கனி மார்க்கெட், லெமன் மார்க்கெட் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ... Read More
வாசுதேவநல்லூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக வாசுதேவநல்லூர் சுற்று வட்டாரங்களை சார்ந்த தாய்மை பருவத்திற்கு தயாராக உள்ள அனைத்து பெண்களுக்கும் ... Read More
பேரணாம்பட்டில் வரட்டு கெளரவம் தேடும் ஒரு சில திமுகவினர்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்குமா ?
பேரணாம்பட்டு ஏரிக்குத்தி ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருப்பவர் ஜாகீர். இவர் தன்னை ஊராட்சி மன்ற உறுப்பினர் என்று போடாமல் M.C.என்று போட்டுக் கொண்டு வரட்டு கெளரவம் தேடுகிறார். இதேபோல சின்னதாமல் செருவு ஊராட்சியில் ... Read More
பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூர் மாவட்டம் பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்! அதற்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்! என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்மானது திருவள்ளூரில் உள்ள ... Read More
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், புவனேஸ்வரி பேட்டை அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா 24வது வார்டு செயலாளர், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் எஸ்.பார்த்திபன் தலைமையில், ... Read More
வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !
வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது .கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தி .அ.முகமது சகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ,அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமார் கலந்துகொண்டு ... Read More
நேற்று போதை ஊழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது
தமிழக முதல்வர் அறிவித்தலின் படி உறுதி மொழி ஏற்கப்பட்டது நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் நம்பியூர் தி மு க நகர செயலாளர் ஆனந்த குமார் மாவட்ட ... Read More
எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருச்சி காட்டூர் ஆயில் மில் செக் போஸ்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து ... Read More
மதுரையில் தொடர்ந்து 60 வது நாளாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலை இல்லா விருந்தகத்தில் பிரியாணி உணவு
மதுரையில் தொடர்ந்து 60 வது நாளாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விலை இல்லா விருந்தகத்தில் பிரியாணி உணவு வழங்கப்படுகிறது இந்த விலை இல்லா விருந்தகத்தின் மூலம் ஏழை எளிய நலிவுற்ற மக்களுக்கு பிரியாணி ... Read More
குடியாத்தத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
குடியாத்தம் ராஜகணபதி நகர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடையே அந்த பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி, புதியதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடை 25 ... Read More

