Tag: அரசியல்
பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..
முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கண்டனம்.. அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் ... Read More
தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது
கரூர் அருகே தலவாபாளையம் தனியார் கல்லூரியில் கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது கரூர் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி பார்வையிட்டார், அவர் பேட்டி அளக்கையில் இந்தியா கூட்டணி ... Read More
வேலூரில் திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா!
திமுக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் தங்கத்தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ... Read More
சாத்தான்குளத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ... Read More
ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
ஒசூரில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்... மோப்பநாய், வெடிகுண்டு செயலிழப்பு துறையினர் தீவிர சோதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அண்ணாமலை நகர் பகுதியில் மித்ர லீலா என்னும் ... Read More
ஆர்எஸ் மாத்தூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்து மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சாமாளிக்க திமுக சார்பில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய ... Read More
பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கத்தரி வெயில் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க செம்பனார்கோவிலில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு:- திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ திறந்து ... Read More
கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ள நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று கரூர் மாவட்ட திமுக ... Read More
கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள மற்றும் தண்ணீர் மோர் பந்தல்
கோடை காலத்தின் கடும் வெப்பத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு தினந்தோறும் தண்ணீர் மற்றும் மோர் வழங்கிடும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சி, வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்டுச்சாலை, ரிஷிவந்தியம் மற்றும் ... Read More
