BREAKING NEWS

Tag: அரியலூர் தாலுக்கா

கீழவெளி அருள்மிகு மகா மாரியம்மன் கோவில்  மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு
அரியலூர்

கீழவெளி அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு

      கீழவெளி அருள்மிகு மக மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேகம் திரளானோர் பங்கேற்பு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஜமீன் தத்தனூர் கிழவெளி கிராமத்தில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் .விநாயகர் ... Read More

ஜெயங்கொண்டம் பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
அரியலூர்

ஜெயங்கொண்டம் பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட மகிமைபுரத்தில் உள்ள பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாடர்ன் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் எம் ஆர் கே சுரேஷ் தலைமையில் சர்வதேச யோகா ... Read More

உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு தினம் மரம் நடும் விழா ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 – 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
அரியலூர்

உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு தினம் மரம் நடும் விழா ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 – 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு தினம் மரம் நடும் விழா ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 - 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன் ... Read More

கொடுக்கூர் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் ஒரே நாளில் 3 கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.
அரியலூர்

கொடுக்கூர் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் ஒரே நாளில் 3 கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் அமைந்துள்ள பிரசித்தி அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பழைமையான இந்த கோவிலில் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கடந்த நிலையில் கோவிலாக ... Read More

ஆர்எஸ் மாத்தூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
அரியலூர்

ஆர்எஸ் மாத்தூரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு தர்பூசணி, லெமன், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பம் சதமடித்து மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலை சாமாளிக்க திமுக சார்பில் ஆங்காங்கே கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் செந்துறை வடக்கு ஒன்றிய ... Read More

அரியலூர் – தமிழ்நாடு நாள் புகைப்பட கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆர்வமுடன் பார்வையிட்டார்.
அரியலூர்

அரியலூர் – தமிழ்நாடு நாள் புகைப்பட கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆர்வமுடன் பார்வையிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரியலூர் தாலுக்கா அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற தமிழ்நாடு நாள் விழா பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். தமிழ் மொழியின் ... Read More