BREAKING NEWS

Tag: ஆத்தூர்

மோட்டூர் கிராமத்தில் புளிய மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்து இரண்டு பேர் படுகாயம்..
சேலம்

மோட்டூர் கிராமத்தில் புளிய மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்து இரண்டு பேர் படுகாயம்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் சொக்கநாதபுரம் கிராமத்திற்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் சாலையோர புளிய மரத்தில் விஷ வண்டு கூடுகட்டி இருந்ததை அறியாமல் அப்பகுதியில் விவசாயி சின்னசாமி மற்றும் அவரது மகள் இருவரும் விவசாயத் தோட்டத்தில் ... Read More

சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியிலுள்ள வீட்டில் 5அடி நீளம் உள்ள சாரை பாம்பு. தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,
சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியிலுள்ள வீட்டில் 5அடி நீளம் உள்ள சாரை பாம்பு. தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு,

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் ராஜலட்சுமி நகரில் ராஜா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார், இந்நிலையில் இன்று அவரது வீட்டில் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று இருப்பதைக் ... Read More

ஆத்தூர் ஒன்றியத்தில் இந்து முன்னணியின் 3 மணி நேர பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு

ஆத்தூர் ஒன்றியத்தில் இந்து முன்னணியின் 3 மணி நேர பயிற்சி முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் இந்து முன்னணியின் 3 மணி நேர பயிற்சி முகாம் செம்பட்டியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது.   திண்டுக்கல் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ... Read More