Tag: ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்.
தூத்துக்குடி
உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆயுதப்படை காவலர் தலைமையில் மலர்வளையம் வைத்து 30 குண்டுகள் முழங்க உடல் தகனம்.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வந்த தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி (56) அவர்கள் 1989ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து ஆயுதப்படையில் பணிபுரிந்து கடந்த 2014ம் ... Read More
