Tag: ஆருரான் சக்கர ஆலை கரும்பு விவசாயிகள் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விவசாயம்
விருத்தாச்சலத்தில் ஏ. சித்தூர் சர்க்கரை ஆலையை எதிர்த்து கரும்பு விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஏ. சித்தூர் ஆருரான் சக்கர ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வரும் ஆலை நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரை ... Read More