Tag: இரத்தினலிங் கேஸ்வரர் திருக்கோயில்
ஆன்மிகம்
உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தில்லை நகரில் இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங் கேஸ்வரர் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகன், பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், ஐயப்பசாமி, கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய ... Read More