Tag: இராஜபாளையம்
விருதுநகர்
நெடுஞ்சாலை துறையோ அல்லது குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமோ மேற்கண்ட சாலையில் புதியதாக தார்ச்சாலை அமைக்குமாறு MLA S.தங்கப்பாண்டியன் மனுவில் கேட்டுக்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்காக நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்றது. தற்போது இச்சாலையில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதால், புதிய தார்ச்சாலை அமைக்க ... Read More
விருதுநகர்
ராஜபாளையம் நகராட்சி குடிநீர் வாழ்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட கோரி ஆர்ப்பாட்டம்.!!
ராஜபாளையம் நகராட்சி முடங்கியார் சாலையில் பெரிய பாலம் அருகே குடிநீர் வால்வு சரி செய்யும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் இருந்தது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கவனப்படுத்தியும் சரி ... Read More
