Tag: இராமநாதபுரம்
இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும்!
வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த ... Read More
ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த ... Read More
தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது. ராமநாதபுரம் மாவட்ட, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ஜான் உத்தமநாதன் என்பவரும் அவரது மனைவியான முப்பையூர் அரசு ... Read More
மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா
https://youtu.be/P1ndIXfMrGU மக்களை தேடி மருத்துவம் நான்காம் ஆண்டு தொடக்க விழா பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்பு தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர் பணியாளர்56 பேருக்கு சான்றிதழ் வழங்கி ... Read More
மாற்றுத்திறன் குழந்தைகள் 15 பேரின் 604 கி.மீ. தொடர் நீச்சல் பயணம்
ராமேஸ்வரம்- சென்னைக்கு ஆகஸ்ட் 5 முதல் 15 வரை நடக்கிறது 11 நாள்கள் பயணத்தில் 15 பேர் பங்கேற்பு.... ராமநாதபுரம், ஆக.4- வேவ் ரைடர்ஸ் குழுவானது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து சிறப்புப் ... Read More
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து முதுகுளத்தூர் தபால் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் : முதுகுளத்தூர் தபால் நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ... Read More
முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோவில் 48-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோவில் 48 -ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவின் இறுதி நாளான இன்று 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீ வடக்கு ... Read More
திருவாடானை அருகே வைக்கோல் படிப்பின் அருகே விளையாடிய சிறுவர்களால் பல ஆயிரம் மதிப்புள்ளான வைக்கோல் படப்பு எரிந்து நாசம்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தில் ராமநாதன் வீட்டின் அருகே பல ஆயிரம் செலவில் வைக்கோல் படப்பு வைத்துள்ளனர். இன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்களது பிள்ளைகான வீட்டில் விட்டுவிட்டு அருகே உறவினர்கள் ... Read More
இறந்து போன பங்குத் தந்தையின் பெயரில் உயில்-மோசடி செய்யப்பட்ட 6.22 ஏக்கர் நிலம்: அதிர்ச்சியில் உறைந்து போன சாயல்குடி பங்கு இறை மக்கள்.
சாயல்குடி புனித ஆரோக்கிய அன்னை மாதா கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான 6.22 ஏக்கர் நிலத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன பங்குத்தந்தையின் பெயரில் போலியான உயில் தயார் செய்து, வருவாய்த்துறையினரின் ... Read More
குரூப் 4 தேர்வு மையத்திற்கு சிறப்பு பேருந்து இயக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வருவது வழக்கம் இந்த நிலையில் நாளை தேர்வு ... Read More