Tag: இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள்
குற்றம்
தேனி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது.
அரசு மருத்துவர், சார்பதிவாளர் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரணை. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெயப்பிரகாஷ் (31). இவருக்கு ... Read More