BREAKING NEWS

Tag: ஈரோடு கோபிசெட்டிபாளையம்

ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி  வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்
ஈரோடு

ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்

          https://youtu.be/rCzXBlhrVhY     கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியில், ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் ... Read More

கள்ளிப்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது 1  கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு

கள்ளிப்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  https://youtu.be/0YCJRWfbrCA           கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டு 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோபிசெட்டிபாளையம் ... Read More

கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில்  இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்
ஈரோடு

கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்

https://youtu.be/wQ3WOzcq65c கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாகதேவம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்.ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் திறப்பதை ... Read More

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகின்றனர்.   அரசு விடுமுறை ... Read More

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்…
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்…

  கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூர் குருவரெட்டிபட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் அந்தியூர் குருவரெட்டிபட்டி பகுதிக்கு சென்ற ... Read More

கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 756 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 756 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 756 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.   கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியில் ... Read More

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ... Read More

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், ... Read More

காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு

காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில் உள்ள அரசு மது கடை பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையம் ... Read More