BREAKING NEWS

Tag: ஈரோடு

.கோபி அருகே எச்சரிக்கையை மீறி குப்பைகளை கொட்டி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
ஈரோடு

.கோபி அருகே எச்சரிக்கையை மீறி குப்பைகளை கொட்டி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கலிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட சென்னியப்பா நகர் பாரதி நகர் மல்லிகை நகர் காமதேனு கார்டன் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000க்கும் மேற்பட்டோர்வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி வழியாக செல்லும் ஓடையில் ... Read More

ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்
ஈரோடு

ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்

ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்கள் இணைந்து வருடா வருடம் பழனி யாத்திரை செல்லும் முருகன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக சிரமப்படுபவர்களுக்கு ... Read More

சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு

சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் ... Read More

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்.
ஈரோடு

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்.

ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துபாவா தலைமையில், ஈரோடு யூனிக் அரிமா சங்கம், தி பாசம் அறக்கட்டளை, கலாம் நண்பர்கள், ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு, பி.பி அக்ரஹாரம் இளைஞர்கள் சங்கம் ... Read More

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்
ஈரோடு

ஈரோடு பி.பி. அக்ரஹாரத்தில் மருத்துவ முகாம்

  ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துபாவா தலைமையில், ஈரோடு யூனிக் அரிமா சங்கம், தி பாசம் அறக்கட்டளை, கலாம் நண்பர்கள், ஸ்ரீ முருகப் பெருமான் அன்னதான குழு, பி.பி அக்ரஹாரம் இளைஞர்கள் ... Read More

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
ஈரோடு

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

எட்டெரிக்கும் வெப்ப நிலையில் தமிழகத்தில் முதலிடத்தையும், இந்தியாவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் கள் அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ... Read More

பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரசியல்

பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பள்ளிபாளையம் ஒன்றிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து ... Read More

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது
அரசியல்

தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1,47,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது

  கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் சோதனைசாவடி அருகே ராபர்ட் ரவிக்குமார் தலைமையிலான நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, பெருந்துறை ... Read More

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் கிராம மக்கள் போராட்டம்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதியில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை அகற்றக் கோரி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் போராட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் ஒட்டர்கரட்டுபாளையம் பகுதியில் சுமார் 100 க்கும் ... Read More

திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்
அரசியல்

திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்

இந்தியா கூட்டணியின் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். Read More