Tag: உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம்
திருப்பூர்
உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பூலாங்கிணறு பகுதியில் கடந்த ... Read More
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தென்னை தொழிலாளர்கள் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் பகுதியில் தென்னை சார்ந்த பணிகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர் சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் குடும்பத்துடன் பணியாற்றி வருகின்றனர். வடமாநில ... Read More