Tag: உயிரிழந்த டாஸ்மார்க் ஊழியர் அர்ஜுனனுக்கு இரங்கல்
வேலூர்
சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சால் உயிரிழந்த டாஸ்மார்க் ஊழியரின் உருவப்படத்திற்கு வேலூரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய டாஸ்மார்க் ஊழியர்கள்.
வேலூர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக் கடை எண்-7721 -ல் பணிபுரிந்து வந்த டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் என்பவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் ... Read More