Tag: ஏற்காடு நகை பணம் கொள்ளை
சேலம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் துப்புரவு தொழிலாளியின் வீட்டின பூட்டு உடைத்து நகை பணம் கொள்ளை.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை பணம் திருடு போனதால் குடும்பத்தினர் அதிர்ச்சி. சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழவந்தி, சேட்டுக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி - ... Read More