Tag: கடலூர் மாவட்டச் செய்திகள்
வடகரம் பூண்டி கிராமத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வீரமணி என்கின்ற இளைஞர் கைது
https://youtu.be/B3matLHgQaw திட்டக்குடி அருகே வடகரம் பூண்டி கிராமத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வீரமணி என்கின்ற இளைஞர் போலீசார் கைது செய்து கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வடகராம்பூண்டி கிராமத்தில் பெரியசாமி ... Read More
கடலூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் துரைராஜ் கடும் கண்டனம்
https://youtu.be/yH9JXDz9GgA கடலூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் துரைராஜ் கடும் கண்டனம் ! தமிழ்நாடு வணிக சங்க பேரவைப்பு தலைவர் விக்கிரம ராஜா பற்றி தவறான விமர்சனம் ... Read More
ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 1008 பால்குட ஊர்வலத் திருவிழா
https://youtu.be/heryw9cSE1g பண்ருட்டி தெற்கு சாத்திப்பட்டு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 1008 பால்குட ஊர்வலத் திருவிழா! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தெற்கு சாத்திப்பட்டு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ ... Read More
அதிமுக சார்பில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
https://youtu.be/DjWNOWw59qQ கடலூரில் அதிமுக நிர்வாகிகள் சமீபத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து கூலிப்படை தற்போது கொலை சம்பவங்களை அரங்கேற்றி வருவதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ... Read More
கடலூரில் காவல் ஆய்வாளர் பூரண நலம் பெற வேண்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மனமுருகி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் குருமூர்த்தி என்பவர் நேர்மையுடனும், பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் குற்றவாளி மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதும் என காவல் அதிகாரிகள் மத்தியில் சிறப்பாக பணியாற்றியவர் என பெயர் ... Read More
பண்ருட்டியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் !
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகைகளை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்கள். ... Read More
பண்ருட்டியில் வழக்கறிஞர் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு !
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன் இவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் சரவணன் கடலூர் சாலையில் தனது அலுவலகம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் ... Read More
பெண்ணாடம் அருகே பழுதான மின் கம்பத்தை சரிசெய்வதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியம் அலட்சியம். பொதுமக்கள் அவதி
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கோனூர் கிராமத்தில் கடந்த வாரம் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மின் கம்பங்கள் சாய்ந்தது. இந்நிலையில் கோனூர் கிழக்கு பகுதியில் மின் கம்பம் முறிந்ததால் குடிநீர் வழங்கக்கூடிய ஆழ்துளை ... Read More
காட்டுமன்னார்கோயிலில் கேலக்ஸி ரேட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்.
காட்டுமன்னார்கோயில் கேலக்ஸி ரோட்டரி சங்கம் மற்றும் பாண்டிச்சேரி ஜோதி ஆரஞ்சு விசன் சென்டர் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கேலக்ஸி ரோட்டரி ... Read More