BREAKING NEWS

Tag: கரியக்கோயில் அணை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கரியக்கோவில் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கரியக்கோவில் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

  அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறக்கப்படுமென்பதால் , கரியக்கோயில் வசிஷ்ட நதி கரையோர கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலூகாவிற்கு உட்பட்ட கரியக்கோயில் ... Read More