BREAKING NEWS

Tag: கல்வி

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.
கல்வி

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் பவானி வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர். மேலும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மைலம்பாடி - பஞ்சாயத்து ... Read More

தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா
சிவகங்கை

தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி 18வது ஆண்டு விழா நடைபெற்றது கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை ... Read More

வேலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!
வேலூர்

வேலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தங்கதளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் கோட்டை மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ... Read More

குடியாத்தம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கோலாகலம்!
வேலூர்

குடியாத்தம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா கோலாகலம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் நாகலட்சுமி வரவேற்றார். இன்னர் வீல் முன்னாள் தலைவி ஆயிஷா, முன்னாள் நகர மன்ற தலைவர் புவியரசி, ... Read More

தென்காசியில் இலஞ்சி பிஎட் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
கல்வி

தென்காசியில் இலஞ்சி பிஎட் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

சமாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) கலா வென்சிலா முன்னிலை வகித்தார் ... Read More

சுரண்டை பள்ளிகளின் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது 
கல்வி

சுரண்டை பள்ளிகளின் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது 

சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப் பள்ளியின் 85வது ஆண்டு விழா மற்றும் ஜெமிமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 40 வந்து ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் நடைபெற்ற ஜவஹர்லால் நடுநிலைப் ... Read More

நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
திருவண்ணாமலை

நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் பள்ளி செல்லா நரிக்குறவர் இன மாணவர்கள் 14பேர் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகர் பகுதியில் 150க்கும் ... Read More

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பதவி உயர்வு பெற்ற மாவட்ட‌கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது
கருர்

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பதவி உயர்வு பெற்ற மாவட்ட‌கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது

  தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பாக கரூர் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற திருமதி. காமாட்சி திருமதி. செல்வமணி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ... Read More

அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் மாணவர்கள் சேர்க்கை – 2024 அரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் ஜீன் 07 வரை விண்ணப்பிக்கலாம்.
அரியலூர்

அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் மாணவர்கள் சேர்க்கை – 2024 அரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் ஜீன் 07 வரை விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் அரசு ஐ.டி.ஐ -யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஜீன் 07-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற் ... Read More

ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது பரமக்குடி .
இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது பரமக்குடி .

கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பள்ளி 100% தேர்ச்சி பெற்றதாக பள்ளி முதல்வர் பரணி ஸ்ரீ ... Read More