BREAKING NEWS

Tag: கல்வி

சிவகங்கையில் புனித ஜஸ்டின் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 48ஆம் ஆண்டு விழா.
சிவகங்கை

சிவகங்கையில் புனித ஜஸ்டின் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 48ஆம் ஆண்டு விழா.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் புனித ஜஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 48ஆம் ஆண்டு விழாவில் நகர் மன்ற தலைவர் சி.எம் துரைஆனந்த அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றி, மாணவ மாணவிகளின் உடன் ... Read More

கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா.
தஞ்சாவூர்

கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சமத்துவப் பொங்கல் விழா.

   தஞ்சாவூர் கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.     விழாவிற்கு அன்னை கல்விக் குழும ... Read More

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆயிரத்து 900 பேர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் விழா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆயிரத்து 900 பேர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் விழா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

  செங்கல்பட்டு அடுத்த பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் நடத்திய பொங்கல் திருவிழாவில் மாணவ, மாணவியர் உட்பட சுமார் 12,900 பேர் பங்கேற்றனர்.   உலக அளவில் அதிகமானவர்கள் பங்கேற்ற இந்த ... Read More

கோவில்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்
கல்வி

கோவில்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம்

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர் அப்பகுதியில் உள்ள உயர் நிலை பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். ... Read More

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்வி

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது.   கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதிகிருஷ்ணப்பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் சு. பிருந்தா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ... Read More

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லுாரி தன்னாட்சி சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி.
தஞ்சாவூர்

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லுாரி தன்னாட்சி சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி.

தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.     நான் முதல்வன் திட்டத்தில் போக்குவரத்து சார்ந்த பயிற்சி, ... Read More

அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம் – 250 மரக்கன்று நடும் விழா.
மதுரை

அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம் – 250 மரக்கன்று நடும் விழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டத்தின் கீழ் 250 ... Read More

பழனியில் பி.வி.பி (BVB) பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் பி.வி.பி (BVB) பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 24ஆம் ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி துணை பேராசிரியர் கோமதி கலந்து ... Read More

தேனியில் கல்லூரி பட்டமளிப்பு விழா.
தேனி

தேனியில் கல்லூரி பட்டமளிப்பு விழா.

தேனி மாவட்டம் தேனி வடபுதுப்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.    கல்லூரி ... Read More

ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடைப்பெற்றது.
Uncategorized

ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஜெய்னுல் யாஸ்மின், முதல்வர் சையது அலி பாத்திமா முன்னிலை வகுத்தனர்.     இந்த பள்ளி 50 ஆண்டுகள் பழமையானது. ... Read More