BREAKING NEWS

Tag: கல்வி

காந்திகிராமம்  அறக்கட்டளை சார்பாக அரசினர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நடமாடும் சொகுசுப் பேருந்து வாகனத்தில் கணினி பயிற்சி மற்றும் விழிப்புணர்வு.
திண்டுக்கல்

காந்திகிராமம் அறக்கட்டளை சார்பாக அரசினர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நடமாடும் சொகுசுப் பேருந்து வாகனத்தில் கணினி பயிற்சி மற்றும் விழிப்புணர்வு.

திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதல் முறையாக காந்திகிராம் அறக்கட்டளை, காந்திகிராமம்அறக்கட்டளை சார்பாக அரசினர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நடமாடும் சொகுசுப் பேருந்து வாகனத்தில் கணினி பயிற்சி மற்றும் விழிப்புணர்வு.     திண்டுக்கல் மாவட்டம் ... Read More

குறு வட்ட அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அரசு பள்ளி.
திருநெல்வேலி

குறு வட்ட அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற அரசு பள்ளி.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.   திருநெல்வேலி நகர்ப்புற அளவிலான குறுவட்ட போட்டியில் ஏறக்குறைய 32 பள்ளிகள் கலந்து கொண்டது.   ... Read More

கோலாகலமாக தொடங்கிய இயற்பியல் மன்ற விழா.
திருநெல்வேலி

கோலாகலமாக தொடங்கிய இயற்பியல் மன்ற விழா.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் மன்ற துவக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.     மாணவர்கள் இயற்பியல் மாதிரி போன்றவைகளை காட்சி பொருளாக வைத்து காண்பித்தனர். ... Read More

திண்டுக்கல், 3 பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல்

திண்டுக்கல், 3 பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் உள்ள 3 பள்ளிகளில் நடைபெற்ற விழாவில் 249 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.   திண்டுக்கல் ... Read More

குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” நடைபெற்றது.
Uncategorized

குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” நடைபெற்றது.

“பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி, கோணம், குருசடி என்ற இடத்தில் நடைபெற்றது.     இந்த விழிப்புணர்வு ... Read More

நெல்லை ராதாபுரம் ஒன்றியம் கூத்தன்குழி தொன் போஸ்கோ கல்வி நி றுவனங்கள் சார்பில் விளையாட்டு விழா.
Uncategorized

நெல்லை ராதாபுரம் ஒன்றியம் கூத்தன்குழி தொன் போஸ்கோ கல்வி நி றுவனங்கள் சார்பில் விளையாட்டு விழா.

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் ஒன்றியம், கூத்தன்குழியில் இயங்கிவரும் தொன் போஸ்கோ கல்வி குழுமத்தின் பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி, தொன் போஸ்கோ சமுதாய கல்லூரி, புனித கித்தேரி உயர்நிலை பள்ளி ஆகியவற்றின் 2022 ம் ... Read More

முதுகுளத்தூர், 3198 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.
Uncategorized

முதுகுளத்தூர், 3198 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.

முதுகுளத்தூர், செல்வநாயகபுரத்தில் 3198 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு இருந்து வருகிறது என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் ... Read More

குமரியில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த இறுதியாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம்
Uncategorized

குமரியில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த இறுதியாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த இறுதியாண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டம், அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ்(21). ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, மாணவ, மாணவிகள் 96 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அர்ஷிதாபானு ... Read More

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்
Uncategorized

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கல்வி மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார்.   செம்பனார்கோவில் ... Read More