Tag: கல்வி
மானாமதுரையில் இல்லம் தேடி கல்வி நான்காம் கட்ட பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார வள மையத்தில் தன்னார்வலர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மானாமதுரையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தமிழக அரசு ஏழை எளிய மாணவர்களின் ... Read More
பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு”
திருச்சிலுவை கல்லூரி ( தன்னாட்சி) சமூக பணித்துறையும் பாம்பன்விளையில் இயங்கும் MJ மருத்துவமனையும் இணைந்து " பள்ளி மாணவர்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு " என்ற தலைப்பில் மேலசங்கரன்குழியில் இயங்கி வரும் அரசு ... Read More
தஞ்சாவூர் அருகே 7 ஏக்கரில் 216 வகையான பழமையான மரங்களை கொண்ட விருட்ச வனம் ஓராண்டு நிறைவு நாளில் மாணவ, மாணவிகளை வரவழைத்து மரங்களை பற்றி எடுத்துக்கூறி மாவட்ட ஆட்சியர்.
தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் 216 வகையான அரிய, பாரம்பரிய மரங்களை கொண்டு 7 ஏக்கரில் உருவாக்கப்பட்ட விருட்ச வனத்துக்கு மாணவ, மாணவிகளை வரவழைத்து, மரங்களை பற்றி எடுத்துரைத்தார் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ... Read More
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி;-, நெல்லை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை ... Read More
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பள்ளி சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 2 சிறுவர்களை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவனை சம்பவத்தன்று அதே பகுதியை ... Read More
திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தின விழா. மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி, திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் சங்க 5 ம் ஆண்டு விழா மற்றும் தேசிய பொறியாளர்கள் தினவிழா செல்வமருதூர் இந்து தொடக்கபள்ளி யில் சங்க தலைவர் பி.டி. ஆனந்தராஜ் தலைமை யில் ... Read More
மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சரக்கல்விளை என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில் ... Read More
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி.
திருநெல்வேலி மாவட்டம், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ... Read More
திண்டுக்கல் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் பகுதியில் மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச. விசாகன் இ.ஆ.பா அவர்கள் ... Read More
தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர்.
தஞ்சையில் அடுத்தடுத்து வந்த 3 அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணம் செய்தனர். நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள். தஞ்சையில் பள்ளி கல்லூரிக்கு செல்லக்கூடிய ... Read More
