Tag: கல்வி
திருநெல்வேலி, காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி ஆசிரியர் தின கொண்டாட்டம் திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியில் பயிலும் ... Read More
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு. தஞ்சையில் உள்ள பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் பள்ளியில் நடந்த நிகழ்வில் ஊனம் ஒரு குறை இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் பார்வைத் திறன குறைப்பாடு உள்ள மாணவர்கள் தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடி | ... Read More
புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி:
தஞ்சாவூர் முதல்வர் காணொலிக் காட்சி மூலம் துவக்கிவைத்த உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் படி மாதம் 1000 ரூபாய் வழங்குவது பெற்றோரின் சுமையை குறைக்கும் தஞ்சை மாவட்ட மாணவிகள் மகிழ்ச்சி: ... Read More
தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின கொண்டாட்டம் நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்யார்.
ஆசிரியர் தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மேம்பாலம் அரசு பார்வை திறன் குறை உடையவர்களுக்கு கான மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுமார் 300 விலையில்லா நோட்டு புத்தகங்கள் ... Read More
மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் “புதுமை பெண் திட்டம்” தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற்றது.
தேனி மாவட்டம் சமுகநலன் மற்றும் மகளீர் உரிமைத் துறை சார்பில் அரம்பக் கல்வியை அரசு பள்ளியில் தொடங்கி தற்போது உயர் கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் "புதுமை பெண் ... Read More
தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி தேனி ... Read More
தேனி, பி.ஆர்.கண்ணன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி கொண்ட மநாயக்கன்பட்டியில் உள்ள பி.ஆர். கண்ணன் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ... Read More
`பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே என்கிற கலக்கம் இனி பெற்றோருக்கு இருக்கக் கூடாது’- முதல்வர் ஸ்டாலின்.
"பிள்ளையை படிக்க வைக்க காசு இல்லையே, அந்த கலக்கம் பெற்றோருக்கு இனி இருக்கக் கூடாது" என்று புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அரசுப் பள்ளியில் படித்து ... Read More
தஞ்சாவூர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மான்கொம்பு, சுருள் வால், வேல்கம்பு ஆடி வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள்.
தஞ்சாவூர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மான்கொம்பு, சுருள் வால், வேல்கம்பு ஆடி வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள். தென்மண்டல அளவில் நடைப்பெற்ற இப்போட்டியில் 600க்கும் மேற்பட்ட வீரர், ... Read More
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியின் சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் லிட்டில் பிளவர் பள்ளி சார்பாக ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் தமயந்தி ... Read More
