BREAKING NEWS

Tag: கல்வி

இளையான்குடி,கல்லடிதிடல் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா.
சிவகங்கை

இளையான்குடி,கல்லடிதிடல் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் கல்லடிதிடல் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா அழைப்பினை ஏற்று மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ... Read More

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளபள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறை.
திருநெல்வேலி

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளபள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறை.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.     பள்ளி மேலாண்மை குழுவின் உடைய செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு ... Read More

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம்.
வேலூர்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம்.

குடியாத்தம், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம் வரையும் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது. ... Read More

சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும், வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேச்சு.
வேலூர்

சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும், வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேச்சு.

வேலூர்: சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியின் 19-வது ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டிகள் விழா நேற்று நடந்தது. மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளை அறங்காவலர் மகாதேவன் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளிகளின் குழும தலைவர் எம்.எஸ்.சரவணன் தலைமை ... Read More

‘தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே `நீட்’- ஆளுநர் முன்பு முழங்கிய அமைச்சர் பொன்முடி
Uncategorized

‘தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே `நீட்’- ஆளுநர் முன்பு முழங்கிய அமைச்சர் பொன்முடி

'தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே `நீட்'- ஆளுநர் முன்பு முழங்கிய அமைச்சர் பொன்முடி. “தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாநில உரிமையிலேயே கல்வி இருக்க வேண்டும்“ என ... Read More