BREAKING NEWS

Tag: கள்ளச்சாராயம் விற்பனை

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

  கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம், சின்னதிருப்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(29) த/பெ சந்திரன் என்பவர் சின்னதிருப்பதி அடிபெருமாள் கோவில் அருகில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு ... Read More

சிறுபாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாக பரவிவருகிறது.
கள்ளக்குறிச்சி

சிறுபாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாக பரவிவருகிறது.

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான சிறுபாக்கம் அருகே உள்ள பனையாந்தூர் வள்ளிமதுரம். ஜா.ஏந்தல் பகுதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்வராயன் மலை பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து படு ஜோராக விற்பனை ... Read More