BREAKING NEWS

Tag: காட்பாடி தீயணைப்பு நிலையம்

காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பணியில் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர்

காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பணியில் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1944-ம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட தீபத்தில் வெடி மருந்துகள் வெடித்தது. இதில் 12 கப்பல்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீயை ... Read More