Tag: காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது – ரூபாய் 84,960/- மதிப்புள்ள 627 பண்டல் புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி ... Read More