BREAKING NEWS

Tag: கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா மஞ்சுவிரட்டு போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி கிராமத்தில் ... Read More

ஒசூர் மாநகராட்சி 31வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி

ஒசூர் மாநகராட்சி 31வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி 31வது வாடுக்கு உட்பட்ட உமா சங்கர் நகர் பகுதியில் ஒசூர் மாநகர மேயர்  S.A.சத்யா அவர்கள் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.   மேயரின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வரும் ... Read More

ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது.
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனர். பேரிகை போலீஸார் சொன்னேபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்ற போது, அவ் வழியாக வந்தவரை நிறுத்தி ... Read More