BREAKING NEWS

Tag: கிருஷ்ணகிரி

ஒசூர் பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 சிறுவர்கள் கைது.. 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி

ஒசூர் பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 சிறுவர்கள் கைது.. 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களை மீட்டு, குற்றவாளிகளை பிடிக்க ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் அவர்கள் சிப்காட் காவல் ... Read More

மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.
கிருஷ்ணகிரி

மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.

மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் முத்துராமலிங்கம் ஆலோசனையின் ... Read More

ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி

ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.

இன்று உலகம் என்றும் தொழிலாளர் தினத்தை மே தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொழில் நகரமான ஓசூர் மாநகரில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்ற மே தின பேரணி நடைபெற்றது. ... Read More

ஒசூரில் 17 வயது நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
கிருஷ்ணகிரி

ஒசூரில் 17 வயது நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ஒசூரில் 17 வயது நேபாள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ பாதிரியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி டைட்டன் டவுன்சிப் பகுதியில் வசித்து, மத்திகிரியில் மத்திய திருச்சபை ... Read More

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
கிருஷ்ணகிரி

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒன்பதாவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் ... Read More

ஒசூர் அருகே புகழ்பற்ற தாசனபுரம் எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே புகழ்பற்ற தாசனபுரம் எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தாசனபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் வெங்கடரமணசுவாமி தேர்திருவிழாவின் இறுதி நாளில் நடைப்பெறும் எருதுவிடும் விழா மிகவும் பிரபலம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தாசனபுரம் கிராம எருதுவிடும் விழாவில் ... Read More

புளியம்பட்டி சமுதாய கூடத்தில் இளைஞர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா
கிருஷ்ணகிரி

புளியம்பட்டி சமுதாய கூடத்தில் இளைஞர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா

  கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி புளியம்பட்டி சமுதாய கூடத்தில் இளைஞர்கள் கல்வி வளர்ச்சி மற்றும் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக புளியம்பட்டி ஊராட்சி மன்ற ... Read More

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி குட்டூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து அனல் பறக்கும் தீவிர பிரச்சாரம்
அரசியல்

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி குட்டூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து அனல் பறக்கும் தீவிர பிரச்சாரம்

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி குட்டூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து அனல் பறக்கும் தீவிர பிரச்சாரம் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெ. ஜெயபிரகாசை ஆதரித்து குட்டூர் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் ... Read More

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி பர்கூரில் போலீசார் அணிவகுப்பு பேரணி
அரசியல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி பர்கூரில் போலீசார் அணிவகுப்பு பேரணி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பர்கூரில் தமிழக காவல்துறையும்  மற்றும் மத்திய பாதுகாப்பு துறை சார்பாக அணி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை. அவர்களின் உத்திரபின்படி ... Read More

ஓசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி. மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு.
கிருஷ்ணகிரி

ஓசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி. மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைப்பு.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ... Read More