Tag: குற்றம்
வேலூர், குடியாத்தம், வேப்பூரில் பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபியை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலூகா வேப்பூரில், விவசாயி விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதலுக்காக ரூ.10,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கோபி என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விவசாயி நிஜாமுதீன் ... Read More
மாமூல் வாங்கிக் கொண்டு மண்கடத்தலை ஊக்குவிக்கும் தீபலஷ்மிக்கு காப்பு கட்டுவரா வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி!
கொள்ளைபோகும் கனிம வளங்களை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என வேலூர் வட்டம் ,கணியம்பாடி புதூர் கிராம பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் அப்பகுதியில் வருவாய் துறையினர் துணையுடன் ... Read More
மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..??
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வரதாரெட்டிபள்ளி ஊராட்சியில் மக்கள் பயன்படுத்தும் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்டு தர கோரி பொதுமக்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ..?? வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ... Read More
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டப்பஞ்சாயத்து செய்து குற்றவாளியை காப்பாற்ற முயன்ற காட்பாடி சிஎஸ்ஐ நிர்வாகிகள்: நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்! காட்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள ... Read More
பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்
செய்தி ஆசிரியர் - வாசுதேவன். வேலூரில் பட்டா மாற்றுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது செய்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் பணத்தில் ரசாயனம் தடவி கிராம நிர்வாக ... Read More
தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது. ராமநாதபுரம் மாவட்ட, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ஜான் உத்தமநாதன் என்பவரும் அவரது மனைவியான முப்பையூர் அரசு ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்,
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.எல். விஜயன் பள்ளிப்பட்டு கரும்பேடு ஈஸ்வரன் கோயிலில் பூஜை மேற்கொண்டு பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார், பள்ளிப்பட்டு- மார்ச்-26 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ... Read More
குடியிருப்புகள் மிகுந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்ததால் தினந்தோறும் விபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு.
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி லாரி சத்திரத்தில் சிக்கும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு. அம்பத்தூரைச் சேர்ந்தவர் வன்னியராஜன் இவரது மனைவி மைதிலி(39) இருவரும் போரூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று ... Read More
தேவூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி பெண் பலி வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை
தேவூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22.01.2019ம் தேதி இரவு 7:45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவி செல்வி (36), என்பவரை பின்னால் உட்கார வைத்துக் ... Read More
கொடநாட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ... Read More