Tag: குழந்தைகளுக்கான உள்ளடக்கிய மாற்றுத்திறனாளி கல்வி விழிப்புணர்வு
திருநெல்வேலி
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு பேரணி நெல்லையில் நடைபெற்றது.
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வ. உ. சி மைதானத்தில் இருந்து குழந்தைகளுக்கான உள்ளடக்கிய மாற்றுத்திறனாளிகிய கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி விழிப்புணர்வு பேரணி பள்ளி கல்வித்துறை சாரபில் 16-11-2022 ம் தேதியன்று ... Read More