Tag: கொரோனா காலத்தில் உயிரிழந்த உடல்களை அடக்கம்
காஞ்சிபுரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மக்கள் நலப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு தரப்பினரும் தயக்கம் காட்டிய நிலையில் இவர்களின் பங்கு அளப்பரியது என்பது அனைத்து மதத் தரப்பினரும் அறிந்ததே. மேலும் அக்காலத்தில் சாலையோர மக்களுக்கும் ... Read More