Tag: கொறடா கோவி செழியன்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம். அரசு கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட இடு பொருட்கள் வழங்கும் முகாம் திருப்பனந்தாள் அருகே கஞ்சனூர் ஊராட்சியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், ... Read More
கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.
அரசு கொறாட கோவி.செழியன் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் அரசு பள்ளி, மற்றும் உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கான கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைப்பெற்றது. ... Read More
திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய திமுக கூட்டத்தில் வாழ்க்கைத் தரம், மகிழ்ச்சி அளவீடாகக் கொண்டதாக தீர்மானிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் எண்ணம். கொறடா கோவில் செழியன் பேச்சு.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே குறிச்சியில் மத்திய ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அரசு ... Read More
அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச்,.
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் மேஜை, பெஞ்ச் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வழங்கினார். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ... Read More
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் செல்வமகள் திட்டம் தலைமை அரசு கொறடா கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.
உலக சிக்கன நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணக்க சிக்கன வாழ்க்கை மேற்கொள்ள வீட்டுக்கு ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் கீழ், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒன்று முதல் பத்து ... Read More