BREAKING NEWS

Tag: கொலை

திருக்கோவிலூர் அருகே திருபாலப்பந்தல் கிராமத்தில் இரண்டு வயது ஸ்பீக்கர் பாக்ஸில் வைத்து பீரோவில் அடைக்கப்பட்டு சடலமாக கண்டெடுப்பு.
கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர் அருகே திருபாலப்பந்தல் கிராமத்தில் இரண்டு வயது ஸ்பீக்கர் பாக்ஸில் வைத்து பீரோவில் அடைக்கப்பட்டு சடலமாக கண்டெடுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குரு இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இவரின் இரண்டு வயது குழந்தை திருமூர்த்தி கடந்த ஞாயிறு அன்று மாலை நேரத்தில் காணாமல் ... Read More

விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய  பணத்தை திருப்பி தருவதாக  ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.

கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக சாயல்குடியை சேர்ந்த பைனான்சியர் நாகஜோதியை ஆசை வார்த்தை கூறி காரில் விளாத்திகுளம் அழைத்து வந்து கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்து கார் டிக்கியில் சடலத்தை வைத்து ... Read More