BREAKING NEWS

Tag: சத்துணவு ஊழியர்கள்

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராணிபேட்டை

சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துண ஊழியர்கள் சங்கம் மற்றும் திமிரி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ... Read More

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் ... Read More

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ... Read More

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ... Read More

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம்
வேலூர்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து கவண ஈர்ப்பு ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கருப்பு உடை அணிந்து கவண ... Read More